Monthly Archives: March 2015

குறளின் குரல் – 1076

31st March, 2015 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்  சொல்லாடப் போஒம் உயிர்.                                  (குறள் 1070: இரவச்சம் அதிகாரம்) கரப்பவர்க்கு – தம்மிடம் உள்ளதை மறைப்போர்க்கு மட்டும் யாங்கு – எங்கே சென்று … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1075

30th March, 2015 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள  உள்ளதூஉம் இன்றிக் கெடும்.                                (குறள் 1069: இரவச்சம் அதிகாரம்) இரவு உள்ள – ஒருவர் தன் வாழ்வாதரத்துக்கா இரக்க வேண்டியதை நினைக்கும்போது உள்ளம் உருகும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1074

29th March, 2015 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்  பார்தாக்கப் பக்கு விடும்.                                 (குறள் 1068: இரவச்சம் அதிகாரம்) இரவென்னும் – பிறரிடம் இரப்பதாகிய ஏமாப்பு இல் – சேமம் இல்லாத, சேமக்குறைவு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1073

28th March, 2015 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்  கரப்பார் இரவன்மின் என்று.                                     (குறள் 1067: இரவச்சம் அதிகாரம்) இரப்பன் – யாசிக்கிறேன் (வள்ளுவர் தம்மையே முன்னிலைப் படுத்தி வேண்டுகிறார்) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1072

27th March, 2015 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு  இரவின் இளிவந்த தில்.                                (குறள் 1066: இரவச்சம் அதிகாரம்) ஆவிற்கு – தன்னுடைய பசிக்கா இன்றி, தன்னுடைய பசுவுக்காக நீரென்று – உண்ணீர் என்று … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1071

26th March, 2015 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது  உண்ணலின் ஊங்கினிய தில்.                                (குறள் 1065: இரவச்சம் அதிகாரம்) தெண்ணீர் – தெளிந்த நீரைப் போல் அடு – சமைக்கப்பட்ட புற்கை ஆயினும் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1070

25th March, 2015 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடனில்லாக்  காலும் இரவொல்லாச் சால்பு.                         (குறள் 1064: இரவச்சம் அதிகாரம்) இடமெல்லாம் – இவ்வுலகையே கொடுத்தாலும் கொள்ளாத் தகைத்தே – அதுவும் நிறைவிலாத அளவுக்குப் பெருமையாம் இடன் இல்லாக்காலும் – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1069

24th March, 2015 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்  வன்மையின் வன்பாட்ட தில்.                                  (குறள் 1063: இரவச்சம் அதிகாரம்) இன்மை – வறுமையென்னும் இடும்பை – துன்பத்தை இரந்து – யாசித்து தீர்வாமென்னும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1068

23rd March, 2015 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து  கெடுக உலகியற்றி யான்.                            (குறள் 1062: இரவச்சம் அதிகாரம்) இரந்தும் – பிறரைத் தன் உணவுக்காகவும் யாசித்து உயிர்வாழ்தல் வேண்டின் – உயிரை ஓம்பும் நிலையில் ஒருவனை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1067

107: (Dread of Begging – இரவச்சம்) [Though the previous chapter did not put “seeking alms” – an honorable way of mentioning begging, in dim light, this chapter clearly implies it as something to be dreaded, especially by those who see … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment