Monthly Archives: May 2016

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 5

ப்ரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் இசையுலகிற்குத் தொண்டு செய்து மறைந்த பல இசைப் பாடலாசிரியர்களை, குறிப்பாக, தமிழால் இசையை வளர்த்த பெரியோர்களைப் பற்றி இத்தொடர் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் நாம் அறிந்து கொண்டு வருகிறோம். அவ்வரிசையில், இம்மாதம் நாம் தெரிந்து கொள்ளப்போவது, சுமார் 175 வருடங்களுக்கு முன் பிறந்து தமிழால் இசையை ஆராதித்த அருட்கவிகளுள் ஒருவரும், பின்னாளில் … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும், பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment