Monthly Archives: October 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -6

கலித்தொகைச் சொல்லும் அன்றைய கருத்து: ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை ….. பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 18  :  10 – 11 பொருள்: இல்லற வாழ்க்கையாவது – கணவனும் மனைவியும் வாழ்நாள் வரையும் ஒருவரை ஒருவர் தம்முள் தழுவியும் ஒவ்வொரு சமயம் ஒன்றன் கூறாடையை உடுப்பவராக வறுமையுற்று … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும் | Leave a comment

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -5

சமீபத்திய பருப்பு பதுக்கலைப் பற்றி எல்லோரும் படித்திருப்போம். பதுக்கல் என்பதும் காலம் காலமாக நடந்துவரும் ஒரு இழிச்செயல்தான் என்பதற்கு கீழ்வரும் கலித்தொகைப் பாடல் வரிகளே சான்று. இப்பதுக்கல்களுக்குப் பின்னால் வர்த்தகப் பேராசையுடன், அரசியல் விளையாடல்களும் கலந்தே இருப்பது உண்மை. ஆட்சியில் இருப்பவருக்கு எப்படியெல்லாம் நெருக்கடி கொடுக்கலாம் என்று காத்திருக்கும் ஊடக, அரசியல், சந்தை வணிக அமைப்புகளின் … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும் | Leave a comment

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -4

ஏதோ பல நூற்றாண்டு காலங்கள் வாழ்ந்திருக்கப்போகிறோம் என்று பலரும் ஆடும் கூத்து சங்ககாலத்திலும் இருந்திருக்கும் போலிருக்கிறது. நல்லோரை சேர்ந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, வயதாகி கிழத்தன்மை வருவதும், முடிவில் இறப்பதும் எல்லோருக்கும் நேர்வது, அதனால் அவற்றை மறந்திருக்கும் அறிவில்லார் கூட்டை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் கலித்தொகை வரிகள்.. கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராங்கு மாற்றுமை கொண்ட … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும் | Leave a comment

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -3

தமிழைத் தலைமேல் வைத்துத் தாங்கும் பகுத்தறிவுக் கூட்டத்தினர் தமிழகத்தில் ஏதோ அந்தணர்களால்தான் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன என்று பேசுகிறார்களே. சங்க இலக்கியங்களிலேயே நிமித்தம் பார்ப்பது போன்றவைப் பேசப்பட்டன.. கீழ்காணும் கலித்தொகை தரும் செய்தியைப் பாருங்கள்.. ஒன்று அவர்கள் பேசும் பழம் பெருமை நிராகரிக்கப்படவேண்டியது; அல்லது அவர்களது பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சார்ந்த அறிவு குறைபட்டது. … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும் | Tagged | Leave a comment

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -2

துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித்தொகை. 6 :10 – 11 நெடுந்தகாய் ! கடுமையான வழிகளைக் கடந்து பொருள் தேடச்செல்கிறாய் ; நும்முடைய துன்பத்திற்குத் துணையாக எம்மையும் இட்டுச் செல்வதை விட வேறோர் இன்பமும் எமக்கு உண்டோ ? – தலைவி. அதாவது தலைவி … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும் | Leave a comment

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -1

பழங்கால இலக்கியங்களைப் படிக்கும் போது, அன்றைய சிந்தனைகளிலிருந்து உலகம் எப்படி மாறிவிட்டது என்பது புரிகிறது. ஒருபுறம் நாம் அவற்றைக் கொண்டாடுகிறோம்.. மற்றொருபுறம், காலத்தின் கட்டாயத்தில் அவற்றையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம்.. நகைச்சுவைக்காகவாவது நாம் அவற்றையெல்லாம் படிக்கவேண்டும்… இன் உயிர் தருதலும் ஆற்றுமோ முன்னிய தேயத்து முயன்று செய் பொருளே. பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித்தொகை. 7 : … Continue reading

Posted in இலக்கியமும் வாழ்வும் | Leave a comment

குறளின் குரல் – 1290

31st Oct, 2015 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து  கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.                                    (குறள் 1284: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்) ஊடற்கண் சென்றேன்மன் – பிரிந்து வந்த தலைவனை காண்பதற்குமுன் ஊடவே நினைந்தேன் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1289

30th Oct, 2015 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.                                            (குறள் 1283: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்) பேணாது – என் விருப்பைக் கருதி … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1288

29th Oct, 2015 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்  காமம் நிறைய வரின்.                                           (குறள் 1282: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்) தினைத்துணையும் – ஒரு சிறு தினை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1287

129: (Hastening for coition – புணர்ச்சி விதும்பல்)  [Sensing that her lover may be leaving soon, the maiden hastens for coition and for the same reason her lover also hastens for the same. Though both would hasten for such union and … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment