Monthly Archives: September 2015

குறளின் குரல் – 1259

30th Sep, 2015 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.                                         (குறள் 1253: நிறையழிதல் அதிகாரம்) மறைப்பேன்மன் – ஒளிக்கவே முயல்கிறேன் காமத்தை யானோ … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1258

29th Sep, 2015 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை  யாமத்தும் ஆளும் தொழில்.                                                 (குறள் 1252: நிறையழிதல் அதிகாரம்) காமம் எனவொன்றோ … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1257

126: (Modesty lost – நிறையழிதல்)  [By her conversations with her heart, as in previous chapter, the maiden in love, loses her self-control and modesty; reveals her inner, hidden desires for others to know, due to her extreme desire for her … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1256

27th Sep, 2015 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா  இன்னும் இழத்தும் கவின்.                              (குறள் 1250: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) துன்னாத் – நம்மை அன்பொடு கூடாமல் துறந்தாரை – விட்டொழித்தாரை நெஞ்சத்து – உள்ளத்தில் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1255

26th Sep, 2015 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ  யாருழைச் சேறியென் நெஞ்சு.                                (குறள் 1249: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) உள்ளத்தார் – உன் நெஞ்சிலேயே குடிகொண்டவராக இருக்க காதலவரால் – உன்னுடைய காதலர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1254

25th Sep, 2015 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்  பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.                                    (குறள் 1248: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) பரிந்து – பிரிந்து வந்தோமே என்று வருந்தி, அதனால் பரிவும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1253

24th Sep, 2015 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே  யானோ பொறேன்இவ் விரண்டு.                           (குறள் 1247: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) காமம் விடு ஒன்றோ – ஒன்று காமத்தைக் கைவிடு நாண் விடு – அல்லது நாணத்தையாவது … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1252

23rd Sep, 2015 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்  பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.                                   (குறள் 1246: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) கலந்து (உ)ணர்த்தும் – என்னை கூடி எனக்கு ஊடலை நீக்கிடும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1251

22nd Sep, 2015 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்  உற்றால் உறாஅ தவர்.                                (குறள் 1245: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) செற்றார் எனக் – என்ன வெறுத்துவிட்டார் என்று கைவிடல் உண்டோ நெஞ்சே – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1250

21st Sep, 2015 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.                                          (குறள் 1244: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்) கண்ணும் – என் கண்களயும் கொளச் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment