Monthly Archives: August 2015

குறளின் குரல் – 1229

31st Aug, 2015 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்  துன்பம் வளர வரும்.                         (குறள் 1223: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்) பனி அரும்பிப் – பனித் துளி பூத்து பைதல் கொள் – பசலை படர்ந்தது மாலை – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1228

30th Aug, 2015 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்  வன்கண்ண தோநின் துணை.                         (குறள் 1222: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்) புன்கண்ணை – துன்பத்திலாழ்ந்திலுள்ளாய் வாழி மருள்மாலை – நீ வாழ்க மயங்கியிருக்கும் மாலையே எம்கேள்போல் – எனக்கணுக்கமானவர்போல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1227

123: (Lamenting the arrival of evening – பொழுது கண்டிரங்கல்) [Maiden that suffers the pain of her lover going away, dreads the onset of evening, every day when she starts recounting her wonderful evenings and ensuing nights that she spent in … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1226

28th Aug, 2015 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.                              (குறள் 1220: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) நனவினால் – விழித்திருக்கையில் நம்நீத்தார் என்பர் – என்னை என் காதலர் நீங்கியதைக் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1225

27th Aug, 2015 நனவினால் நல்காரை நோவர் கனவினால்  காதலர்க் காணா தவர்.                           (குறள் 1219: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) நனவினால் நல்காரை – விழித்திருக்கையில் என்மீது அன்பாக இல்லாதவரை நோவர் – இவர்கள் நொந்து … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1224

26th Aug, 2015 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்  நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.                                 (குறள் 1218: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) துஞ்சுங்கால் – உறங்கும்போது தோள்மேலர் ஆகி – என் தோள்மேல் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1223

25th Aug, 2015 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்  என்எம்மைப் பீழிப் பது.                           (குறள் 1217: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) நனவினால் – நான் விழித்திருக்கையிலே நல்காக் – எனக்கு வந்து தம்மன்பை தராத கொடியார் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1222

24th Aug, 2015 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்  காதலர் நீங்கலர் மன்.                  (குறள் 1216: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) நனவென ஒன்று இல்லை ஆயின் – விழித்திருக்கும் நிலை என்ற ஒன்று இல்லாதிருந்தால் கனவினால் – கனவு நிலை நீட்டித்து காதலர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1221

23rd Aug, 2015 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்  கண்ட பொழுதே இனிது.                                 (குறள் 1215: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) நனவினால் – முன்பு விழித்திருந்தபோது கண்டதூஉம் – (என் காதலரோடு) … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 1220

22nd Aug, 2015 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்  நல்காரை நாடித் தரற்கு.                               (குறள் 1214: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்) கனவினான் உண்டாகும் – என் கனவிலே உண்டாகிடும் காமம் – காமத்தால் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment